தாலி கட்டிய கையோடு மனைவியுடன் ஓட்டு போட வந்த வாலிபர்

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. காலையில் இருந்தே மக்கள் அதிக ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பகல் 12.00 மணி நிலவரப்படி 41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை வாக்குப்பதிவு எந்தவித பிரச்சனையும் இன்றி அமைதியாக நடந்து வருகிறது. அத்திப்பட்டி கிராமத்தில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அரை மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்க்கப்பட்டது.
சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. அவருக்கும் சங்கரகோமதி என்பவருக்கும் இன்று காலை சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. இன்று இடைத்தேர்தல் நடைபெறுவதால் அவர்கள் இருவரும் மாலையும், கழுத்துமாக மணக் கோலத்தில் சங்கரன்கோவில் வணிக வைசிய நடுநிலைபள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர்.
மணக்கோலத்தில் வந்த அவர்களைப் பார்த்து மற்ற வாக்காளர்கள் வியப்படைந்தனர். வாக்களித்த பிறகு அவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications