விழுப்புரம் டெசோ மாநாடு திடீர் ஒத்திவைப்பு-சென்னைக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
விழுப்புரத்தில் ஆகஸ்ட் 5-ல் நடைபெறுவதாக இருந்த மாநாடு, அதன் பின்னர் ஓரிரு வாரங்கள் கழித்து சென்னையில் நடைபெறும்.
வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் தலைவர்கள் விமானத்தில் சென்னை வந்து அதன் பிறகு விழுப்புரம் சென்று திரும்புவதில் பிரச்னை இருக்கிறது. இதனால் சென்னையில் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் டெசோ மாநாட்டைக் கைவிட வேண்டும் என்று சிவசங்கர மேனனிடம் இருந்து எந்த ஒரு வலியுறுத்தலும் வரவில்லை. அப்படியென்றால் என்னை அவர் சந்தித்திருப்பார் அல்லவா என்றார் அவர்.












Click it and Unblock the Notifications