குற்றால சாரல் திருவிழா: தோட்டக்கலைத் துறை சார்பில் பூஞ்செடிகள் கண்காட்சி
நெல்லை: குற்றாலம் சாரல் திருவிழாவை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் பூஞ்செடிகள் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் ஆண்டுதோறும் சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சாரல் திருவிழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் செலவராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சாரல் திருவிழா நடக்கும் நாட்களில் பல்சுவை நிகழ்ச்சிகள், சதுரங்கம், கோலப்போட்டிகள், நீ்ச்சல் போட்டி போன்ற போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. சாரல் திருவிழாவில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்யவும், தோட்டக்கலைத்துறையினர் மூலம் பூச்செடிகள் கண்காட்சி நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழாவுக்கு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
குற்றாலத்தில் சீசன் நாட்களில் சுற்றுலாப் பயணிகள் நலன்கருதி அவசர கால ஊர்தி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றாலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பது முற்றிலும் தடை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications