தென்சீனக் கடல் விவகாரத்தில் நடத்தை விதிகள் அவசியம்: இந்தோனேசியா வலியுறுத்தல்
டெல்லி: தென்சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையே நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும் என்று இந்தோனேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் மார்ட்டி நடாலிகா வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள இந்தோனேசிய அமைச்சர் நடாலிகா டெல்லியில் நடைபெற்ற இருநாடுகளுக்கு இடையேயான கூட்டுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவும் இதில் கலந்து கொண்டார். இதில் முக்கியமான தென்சீனக் கடல் விவகாரம் விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் நடாலிகா பங்கேற்றார். அக்கருத்தரங்கில் பேசிய அவர், சீனாவுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லை பிரச்னை பூதாகரமாக உருவெடுத்துள்ளதுடன் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கிடையிலும் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தென்சீனக் கடற்பரப்பில் "நடத்தை விதிகளை' உடனடியாக உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த விதிகளை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே அப்பகுதியில் பதற்றத்தைக் குறைக்க முடியும் என்று வலியுறுத்தினார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications