கூடங்குளம் போராட்டக் குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் மீது குண்டாஸ்
Subscribe to Oneindia Tamil
கூடங்குளம்: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் தொடர்ந்து பாய்ந்து வருகிறது. தற்போது மேலும் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளனர்.
அண்மையில் கூடங்குளத்தைச் சேர்ந்த நசரேன், லூர்துசாமி ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்திருந்தனர். இவர்கள் இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கூடங்குளத்தைச் சேர்ந்த சிந்து பரத், வைராவிக் கிணற்றைச் சேர்ந்த தவசிகுமார் ஆகியோர் மீது இன்று குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.
More From
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications