கூடங்குளம் போராட்டக் குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் மீது குண்டாஸ்
Subscribe to Oneindia Tamil
கூடங்குளம்: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் தொடர்ந்து பாய்ந்து வருகிறது. தற்போது மேலும் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளனர்.
அண்மையில் கூடங்குளத்தைச் சேர்ந்த நசரேன், லூர்துசாமி ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்திருந்தனர். இவர்கள் இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கூடங்குளத்தைச் சேர்ந்த சிந்து பரத், வைராவிக் கிணற்றைச் சேர்ந்த தவசிகுமார் ஆகியோர் மீது இன்று குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.
More From
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications