ஆந்திராவில் உள்ள காலனி ஒன்றுக்கு ஆங் சான் சூகி பெயர் சூட்டிய மக்கள்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் காலனி ஒன்றுக்கு மியான்மர் எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூ கியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்திற்காக போராடும் அவரை கௌரவிக்கும் வகையில் அக்கிராமத்தில் உள்ள ஒரு காலனிக்கு ஆங் சான் சூகி பெயரை வைத்துள்ளனர். காலனிக்கு தனது பெயரை வைத்த கிராமத்தினருக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அப்போது அவர் கிராமத்தினரிடம் கூறுகையில்,
எனது பெயருக்கு விசித்திரமான வெற்றிகளின் தொகுப்பு என்பது பொருள். வெற்றி தானாக வராது. அதற்காக பாடுபட வேண்டும். உங்களுக்கும் விசித்திரமான வெற்றிகள் கிட்டும் என்று நான் நம்புகிறேன் என்றார்.
சூகி கூறியதை அங்கு வந்திருந்த ஆந்திர மாநில வருவாய்த்துறை அமைச்சர் என்.ரகுவீர ரெட்டி கிராமத்தினருக்கு தெலுங்கில் மொழிபெயர்த்துக் கூறினார். அப்போது அவர், சூகி 25 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் இருந்ததையும் எடுத்துக் கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications