மலேசியால் பயங்கர வெள்ளம்... 14,000 பேர் வீடிழப்பு, 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்: மலேசியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட பலத்த மழை வெள்ளத்தால் பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். 2 பேர் பலியாகியுள்ளனர்.
கெமான் என்ற இடத்தில் உள்ள பகிட் மென்டாக் என்ற பகுதியில் 15 வயது பையன் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தானஅ.
அந்தப் பையன் உள்ளிட்ட சிலரை படகில் மீட்டு வந்து கொண்டிருந்தபோது அவன் தடுமாறி வெள்ள நீரில் மூழ்கி விட்டான். பலத்த வெள்ளம் என்பதால் மின்னல் வேகத்தில் அந்தப் பையன் அடித்துச் செல்லப்பட்டு விட்டான். அவனது நண்பனும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். அவனும் பலியாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மழை வெள்ளத்திற்கு இதுவரை 14,000 பேர் வரை வீடுகள், உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications