டெல்லி: ஜந்தர் மந்தரில் தடுப்புகளை உடைக்க முயற்சித்த 5 போராட்டக்காரர்கள் கைது
Subscribe to Oneindia Tamil

ஜந்தர் மந்தரில் காலை முதல் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு பாலியல் பலாத்கார குற்றவாளிகளைக் கடுமையாக தண்டிக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் காலை முதல் அமைதியாக நடைபெற்று வந்தது.
பின்னர் பிற்பகல் 1.40 மணியளவில், போராட்டக்காரர்கள் சிலர் போலீசார் மீது கற்களை வீசி தடுப்புகளை உடைக்க முயற்சித்தனர். ஆனால் அங்கு குவிக்கப்பட்டிருந்த அதிரடிப்படையினர் இதை தடுத்து நிறுத்தினர். மேலும் தடுப்புகளை உடைக்க முயற்சித்ததாக 5 போராட்டக்காரர்களையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications