டெல்லி: ஜந்தர் மந்தரில் தடுப்புகளை உடைக்க முயற்சித்த 5 போராட்டக்காரர்கள் கைது
Subscribe to Oneindia Tamil

ஜந்தர் மந்தரில் காலை முதல் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு பாலியல் பலாத்கார குற்றவாளிகளைக் கடுமையாக தண்டிக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் காலை முதல் அமைதியாக நடைபெற்று வந்தது.
பின்னர் பிற்பகல் 1.40 மணியளவில், போராட்டக்காரர்கள் சிலர் போலீசார் மீது கற்களை வீசி தடுப்புகளை உடைக்க முயற்சித்தனர். ஆனால் அங்கு குவிக்கப்பட்டிருந்த அதிரடிப்படையினர் இதை தடுத்து நிறுத்தினர். மேலும் தடுப்புகளை உடைக்க முயற்சித்ததாக 5 போராட்டக்காரர்களையும் கைது செய்தனர்.
More From
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications