For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி: பிரதமர் உத்தரவை எதிர்த்து கர்நாடகா தாக்கல் செய்த மனு மீது விசாரணை ஒத்திவைப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

Cauvery
டெல்லி: தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற பிரதமரின் உத்தரவை எதிர்த்து கர்நாடகா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

டெல்லியில் கடந்த செப்டம்பர் 19-ந் தேதி காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 9 டி.எம்.சி. நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு பிரதமர் உத்தரவிட்டிருந்தார்.

பிரதமரின் இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடகா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பிப்ரவரி 4-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

English summary
Supreme court will be hear the Karnataka's pettition against the order to release the water to Tamilnady By Prime Minister on Feb.4.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X