காவிரி: பிரதமர் உத்தரவை எதிர்த்து கர்நாடகா தாக்கல் செய்த மனு மீது விசாரணை ஒத்திவைப்பு!
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் கடந்த செப்டம்பர் 19-ந் தேதி காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 9 டி.எம்.சி. நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு பிரதமர் உத்தரவிட்டிருந்தார்.
பிரதமரின் இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடகா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பிப்ரவரி 4-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications