களக்காடு அருகே சூறைக்காற்று: 2,000 வாழை மரங்கள் சாயந்தன
Subscribe to Oneindia Tamil
நெல்லை: களக்காடு அருகே வீசிய சூறைக்காற்றால் விவசாயி ஒருவருக்கு சொந்தமான தோப்பில் இருந்த 2,000 வாழை மரங்கள் சாய்ந்தன.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிவபுரம், கள்ளியாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சூறைக்காற்று வீசியது. காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி தவசிக்கனி என்பவருக்கு சொந்தமான தோப்பில் இருந்த 2,000 வாழைகள் சாய்ந்தன.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,
காட்டுயானைகள், வன விலங்குகள் அவ்வப்போது மலையடிவாரப் பகுதி தோட்டங்களில் புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.மழை சரியாக பெய்யாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூறைக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் என்றனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications