வீரர்கள் படுகொலை - தேவையான நடவடிக்கை எடுக்கிறது ராணுவம்: அப்துல் கலாம்
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய கலாம், எல்லையில் ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டது மிகக் கொடூரமானது. இது தொடர்பாக மத்திய அரசு கடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அப்பகுதியில் உள்ள நிலைமையை ராணுவம் எதிர்கொள்ளும்.
ஏவுகணை அபிவிருத்தி என்பது அமைதியை ஏற்படுத்தக் கூடியது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் மீதான அணுகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்தே ஏவுகணைப் போட்டி உருவானது.
தற்போது உலக நாடுகள் பலவும் அணு ஆயுத சோதனையை நடத்தி வருகின்றன. ஆனால் அணு ஆயுதப் போர் நடைபெற்றது இல்லை. இதனால் ஏவுகணைகள் அமைதிக்கு வழிவகுக்கக் கூடியவை என்றே நாம் சொல்லலாம் என்றார்.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications