சென்னை ஐஐடியில் தங்கப் பதக்கம்! கர்நாடகாவில் மடாதிபதியாக பொறுப்பேற்பு!
Subscribe to Oneindia Tamil

கர்நாடகாவின் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான ஒக்கலிகா சமுதாயத்தினரின் ஆதிசுஞ்சனகிரி மடத்தின் சிக்பல்லபூர் தலைவராக இருந்த பாலகங்காதரநாத சுவாமி கடந்த ஞாயிறன்று காலமானார். இந்த மடத்துக்கு ரூ5 ஆயிரம் கோடிக்க்ம் அதிகமான சொத்துகள் இருக்கிறது.
பாலகங்காதநாத சுவாமி மறைவுக்குப் பிறகு புதிய மடாதிபதி யார்? என்ற கேள்வி எழுந்தது. மறைந்த பாலகங்காதரசுவாமி எழுதிய உயில் தனியார் வங்கி லாக்கரில் இருந்தது. அதில் தும்கூர் மாவட்டத்தின் சீர்னஹள்ளியைச் சேர்ந்த நிர்மலானந்தாதான் அடுத்த மடாதிபதி என எழுதப்பட்டிருந்தது.
1969ஆம் ஆண்டு பிறந்த நிர்மலானந்தா, சென்னை ஐ.ஐ.டி.யில் தங்கப் பதக்கம் வென்றவர். தங்கப் பதக்கம் பெற்றிருந்தாலும் இப்போது மடாதிபதி என்ற பொறுப்பை ஏற்றுள்ளார்.
More From
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications