For Daily Alerts
Just In
மரணதண்டனையை மறுபரிசீலனை செய்க… டி.ராஜா
உலகில் பல நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்துள்ளன. அதேபோல் இந்திய அரசு மரண தண்டனையை பரிசீலனை செய்யவேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு கூட, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அளிக்கலாம் என ஜெ.எஸ்.வர்மா கமிஷன் பரிந்தரை செய்துள்ளது.
எனவே வீரப்பன் கூட்டாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை மறு பரிசீலனை செய்யவேண்டும்.
அடுத்து வரும் மாதங்களில் பல மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. அதையடுத்து எம்.பி. தேர்தலும் நடைபெற உள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, ‘தமிழ்நாட்டில் எப்போதும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் ஆட்சிக்கு வரமுடியாது' என கூறிய கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கின்றது என்றும் கூறினார்.
எங்களை பொறுத்தவரை காங்கிரஸ், பாரதீய ஜனதா அல்லாத ஒரு கட்சி ஆட்சிக்கு வரவேண்டும். அதற்காக முன்றாவது அணி அமைய பாடுபடுவோம்" என்று தெரிவித்தார்.
Comments
English summary
CPI national secretary D Raja has urged the central govt to reconsider the death sentences. He asked the govt to abolish the same
Story first published: Monday, February 18, 2013, 10:53 [IST]