122 மிகப்பெரிய கோடீஸ்வரர்கள்: உலக பணக்கார பட்டியலில் இந்தியாவிற்கு 5 வது இடம்
Subscribe to Oneindia Tamil

தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலையிலும், தனிநபர் சொத்து மதிப்பு, மும்பையில் 137 சதவிகிதமாகவும், டெல்லியில் 120 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளதாக நைட் பிரான்க் வெல்த் ரிப்போர்ட் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது. மேலும், உலகின் முதல் 30 பணக்கார நகரங்களில், மும்பை ஏழாவது இடத்தையும், டெல்லி பதினோராவது இடத்தையும் பிடித்துள்ளதாகவும், 122 கோடீஸ்வரர்களுடன் இந்தியா முதல் 10 பணக்கார நாடுகளில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளதாகவும் இவ்வறிக்கை தெரிவித்துள்ளது.
ஆசிய கண்டத்தைப் பொறுத்தவரை, அடுத்த பத்தாண்டுகளில், உலகின் எந்தப் பகுதியிலும் இல்லாத அளவிற்கு தனி நபர் சொத்து விகிதம் 88 சதவிகிதம் உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக இந்த நிறுவனத்தின் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications