நீடாமங்கலம் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை 'நகலை' வாங்க திவாகரன் மறுப்பு!

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ரிஷியூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் சோம.தமிழார்வன். இவரது கார் டிரைவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி கஸ்தூரி. கஸ்தூரிக்கு சொந்தமான ரிஷியூர் வீடு கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஆண்டு கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் சசிகலாவின் தம்பி திவாகர , ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமேனன், ரிஷியூர் ராஜேந்திரன், வைத்தியநாதன், கணேசன், காந்தி என்கிற குணசேகரன், தமிழ்ச்செல்வன், வீரசிவசங்கர், சக்தி ஆகிய 9 பேர்ரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 9 பேரும் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் கொடுப்பதற்காக திவாகரன் உள்பட 9 பேரும் இன்று நீடாமங்கலம் ஜூடீசியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த நகலை வாங்க திவாகரன் உட்பட 9 பேரும் மறுத்துவிட்டனர். தங்களுக்கு ஒரிஜினல் குற்றப்பத்திரிகை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 9- ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications