பெனாசிர் கொலை வழக்கு: பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் முஷாரப் ஆஜர்!
Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ள முஷாரப் சிறப்பு வாகனம் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு எதிராக வழக்கறிஞர்களும் ஆதரவாக தொண்டர்களும் கோஷம் எழுப்பினர். இதனால் நீதிமன்ற வளாகம் களேபரமாக காட்சியளித்தது. இருதரப்பினரும் கற்களை வீசிக் கொண்டதால் பதற்றமான சூழல் நிலவியது.
நீதிமன்றத்தில் தம்மை தலைமறைவுக் குற்றவாளி என அறிவித்ததை எதிர்த்தும் முடக்கப்பட்ட சொத்துக்களை ஒப்படைக்கக் கோரியும் முஷாரப் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது பதிலளிக்குமாறு அந்நாட்டின் மத்திய புலனாய்வு அமைப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணையில் முஷாரப்பையும் ஒருபகுதியாக சேர்த்துக் கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே 3-ந் தேதியன்று நடைபெற உள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications