விமானத்தில் நாயுடன் பயணித்த ஜெட் ஏர்வேஸ் தலைவரின் மனைவிக்கு அபராதம்
Subscribe to Oneindia Tamil

தனது கணவரின் ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானத்தில்தான் அவர் லண்டனிலிருந்து மும்பைக்கு பறந்து வந்தார். ஆனால் விமான விதிமுறைகளை மீறியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனிலிருந்து வந்த விமானம் மும்பையில் தரையிறங்கியதும், நாய்க்குட்டியுடன் வந்த அனிதாவை சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தினர். பின்னர் அவருக்கு விதிமுறைகளை மீறியதற்காக ரூ. 36,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதைக் கொடுத்த பின்னர்தான் அவர் வெளியேற அனுமதிக்கப்பட்டார்.
பயணி ஒருவர் தனது விமான பயணத்தின்போது நாய்க்குட்டி போன்ற செல்லப் பிராணிகளை விமானத்தில் வைத்துப் பயணிக்கக் கூடாது என்பது விதிமுறையாகும்.












Click it and Unblock the Notifications