ஜூன் 19.. சூரிய ஒளியை அசாஞ்சே பார்த்து 365 நாட்கள் ஆச்சு!
Subscribe to Oneindia Tamil

பாலியல் வழக்கில் சுவீடன் கோரியதால் கடந்த ஆண்டு இங்கிலாந்து நீதிமன்றம், அசாஞ்சேவை சுவீடனுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. ஆனால் அசாஞ்சேவுக்கு இங்கிலாந்தில் உள்ல ஈக்வடார் நாட்டு தூதரகம் அடைக்கலம் கொடுத்தது. இப்படி அசாஞ்சே அடைக்கலம் புகுந்தது கடந்த ஆண்டு இதே ஜூன் 19-ந் தேதிதான்.
அன்று உள்ளே போன மனிதர் இன்றுவரை வெளியே வரவில்லை. அப்படி அவர் வெளியே வந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார் என்பதுதான் நிலைமை. இந்நிலையில் ஈக்வடார் மற்றும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர்கள் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை.
அதன்பின்னர் ஈக்வடார் தூதரகம் சென்ற அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அசாஞ்சேவை சந்தித்துப் பேசினார். அவருக்கு தொடர்ந்து அடைக்கலம் கொடுக்கப்படும் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications