சிம்கார்டு வைத்திருந்த வழக்கு: நளினியை ஜூலை 29ல் ஆஜர்படுத்த சம்மன்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: சிறைக்குள் செல்போன் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், வேலூர் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் நளினி ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் நளினி. சிறைக்குள் செல்போன், சிறு கத்தி வைத்திருந்தது கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற சோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து நளினி மீது சிறு கத்தி, சிம் கார்டு வைத்திருந்ததாக அவர் மீது நான்கு வழக்குகள் பதியப்பட்டன. இந்நிலையில், 1ஆவது நடுவர்மன்ற நீதிபதி வரும் ஜூலை 29ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications