செய்யாறு.. இரவில் நடந்த பயங்கர விபத்தில் 5 பேர் பலி
செய்யாறு: செய்யாறு அருகே நடந்த பயங்கர விபத்தில் 5 பேர் பலியானார்கள். அவர்கள் வந்த ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டு விட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த 7 பேர் ஒரு ஆட்டோவில் சென்னை தாம்பரத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக கிளம்பினர்.
நேற்று மாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு பத்தே கால் மணியளவில் அவர்களது ஆட்டோ செய்யாறு, பாண்டியம்பாக்கம் கூட்டு ரோடு அருகே வந்தபோது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து ஆட்டோ மீது மோதி விட்டது.
இதில் ஆட்டோ நசுங்கிப் போய் அப்பளம் போல ஆனது. அதில் இருந்தவர்கள் உள்ளே சிக்கி அலறித் துடித்தனர். பேருந்து நிறுத்தப்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகள் இறங்கி ஓடி வந்து ஆட்டோவுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் ஆட்டோவில் இருந்த ஒரு சிறுவன் உள்பட 4 பேர் சமபவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீஸார் வந்து காயமடைந்த மற்றவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். அதில் ஒருவர் வழியிலேயே உயிரிழந்தார்.
இறந்தவர்கள் 3 வயது கவியரசு, 19 வயது பபிதா, 40 வயது பனையூரம்மாள், 50 வயது தனம், 30 வயது ஆட்டோ டிரைவர் பிரகாஷ் என்று தெரிய வந்துள்ளது.
ரேகா மற்றும் இன்னொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications