‘விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்’ சோனியாவிற்கு வாழ்த்து அனுப்பிய நவாஸ் ஷெரீப்!
இஸ்லாமாபாத்: உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்துச் செய்தி அனுப்பியது தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உணவு பாதுகாப்பு மசோதா குறித்த விவாதத்தின் போது உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் மறுநாள் வீடு திரும்பினார்.

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சார்பில் வாழ்த்துச்செய்தியும், மலர்க்கொத்தும் சோனியாவிற்கு அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது. டெல்லிய்யில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரகம் மூலம் அந்த மலர்கொத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மலர் கொத்தோடு கூடிய வாழ்த்து அட்டையில், ‘விரைவில் குணம்பெற வாழத்துக்கள்' என்ற வாசகமும் எழுதப்பட்டு இருந்ததாகத் தெரிகிறது. எல்லையில் தொடரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்திய அரசியல் தலைவருக்கு பாகிஸ்தான் பிரதமர் நலம் விசாரித்து மலர்கொத்து அனுப்பியுள்ளது இரு நாடுகளுக்கிடையே நட்பை வலுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சி என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications