தொடரும் மழை. சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் நேற்று இரவு பெய்யத் தொடங்கிய மழை விடிந்த பின்னரும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து 4 மாவட்டங்களிலும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் திட்டமிட்டபடி நாளை முதல் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications