தொடரும் மழை. சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் நேற்று இரவு பெய்யத் தொடங்கிய மழை விடிந்த பின்னரும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Heavy rain: Chennai schools, colleges declared holiday

இதைத் தொடர்ந்து 4 மாவட்டங்களிலும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் திட்டமிட்டபடி நாளை முதல் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+