இதுவரை இல்லாத உச்சம்... கர்நாடகாவில் ஒரே நாளில் 248 கொரோனா கேஸ்கள்.. அதிர்ச்சி!
பெங்களூர்: கர்நாடகாவில் கொரோனா காரணமாக நேற்று மட்டும் மொத்தம் 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கர்நாடகாவில் பதிவான கேஸ்களில் நேற்றுதான் அதிகமான கேஸ்கள் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20246 ஆக உள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவிலும் கொரோனா தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. அங்கு குறைவான கொரோனா சோதனைகள் செய்யப்படும் நிலையிலும் கூட கேஸ்கள் அதிகமாக வர தொடங்கி உள்ளது.

கர்நாடகாவில் கொரோனா காரணமாக நேற்று மட்டும் மொத்தம் 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 248 பேரில் மொத்தம் 227 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள். கர்நாடகாவிலும் தமிழகத்தில் தற்போது வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் மூலம் கொரோனா அதிகமாக பரவி வருகிறது.
மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவிற்கு வந்த நபர்கள் மூலம்தான் அங்கு அதிகமான நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் மொத்தமாக 2781 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 1837 பேர் ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.
இதுவரை கர்நாடகாவில் 894 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் இன்று 60 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 48 பேர் பலியாகி உள்ளனர். இன்று ஒருவர் அங்கு பலியாகி உள்ளார் .
Recommended Video
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications