இவ்வளவு பெரிய பாதுகாப்பா.. நீதிபதி சத்தியநாராயணனின் அறையில் குவிக்கப்பட்ட சிஐஎஸ்எப் வீரர்கள்!
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில் நீதிபதி சத்தியநாராயணனின் அறையில் சிஐஎஸ்எப் வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில் நீதிபதி சத்தியநாராயணனின் அறையில் சிஐஎஸ்எப் வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறிய டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் தமிழக அரசியலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இவர்கள் தமிழக அரசு கொறடாவால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிரான வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் தீர்ப்பு வழங்க போகும் நீதிபதி சத்தியநாராயணனின் அறையில் சிஐஎஸ்எப் வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 20க்கும் அதிகமான வீரர்கள் நீதிபதியை சுற்றி நிற்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
[தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் நாட்டின் முன்னணி வழக்கறிஞர்கள்]
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை என்று அழைக்கப்படும் இந்த பாதுகாப்பு படை மிகவும் சிக்கலான நேரங்களில் மட்டும் களமிறங்கும். இந்த நிலையில் நீதிபதி சத்தியநாராயணனின் அறையில் சிஐஎஸ்எப் வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஒருவேளை அரசு தரப்பிற்கு எதிராக நீதிபதி வழங்க இருக்கிறாரோ என்ற கேள்வியை இது ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 18 எம்எல்ஏக்கள் வழக்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுந்தருக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications