ஆவடி கமிஷனரகத்தில் 18 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம்.. கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவு
சென்னை: சென்னை ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் 18 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து ஆவடி போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். ஆவடி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் மவுலிவாக்கம் இன்ஸ்பெக்டராகவும், எண்ணூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆவடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், ஆவடி டேங்க் பேக்டரி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தனம்மாள் ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஆவடி போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா வெளியிட்ட உத்தரவின் படி,பொன்னேரி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், ஆவடி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழன்பன் பொன்னேரி இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். செங்குன்றம் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் எண்ணூர் இன்ஸ்பெக்டராகவும், முத்தாபுதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் புதூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், அம்பத்தூர் எஸ்டேட் இன்ஸ்பெக்டர் கோபிநாத் முத்தாபுதுப்பேட்டை இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஆவடி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் மவுலிவாக்கம் இன்ஸ்பெக்டராகவும், எண்ணூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆவடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், ஆவடி டேங்க் பேக்டரி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தனம்மாள் ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கும், ஆவடி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அகிலன்ராஜ் ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
எஸ்.ஆர்.எம்.சி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பிரபு பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டராகவும், பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷினி ஆவடி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராகவும், திருநின்றவூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அசோக்குமார் எஸ்.ஆர்.எம்.சி. இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
மவுலிவாக்கம் இன்ஸ்பெக்டர் சடையாண்டி அம்பத்தூர் ஸ்டேட் இன்ஸ்பெக்டராகவும், ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரி ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஆவடி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், கொரட்டூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டராகவும், ஆவடி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோக் கொரட்டூர் இன்ஸ்பெக்டராகவும், செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மணலி புதுநகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்" இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications