சென்னை எர்ணாவூரில் பள்ளம் தோண்டியபோது வெடிகுண்டு கண்டெடுப்பு.. உடனே ஓடி வந்த நிபுணர்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: எர்ணாவூரில் வீட்டின் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும்போது, ஏரியல் பாம் வடிவிலான குண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அது வெடி குண்டுதானா? எந்த வகையைச் சேர்ந்தது என வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் 5வது தெருவில் உள்ள முஸ்தபா என்பவரின் வீட்டில் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளனர். பள்ளம் தோண்டும்போது, ஏரியல் பாம் வடிவிலான குண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். வெடிகுண்டை கைப்பற்றி, அது வெடி குண்டுதானா? எந்த வகையைச் சேர்ந்தது என வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
More From
-
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு












Click it and Unblock the Notifications