தமிழகத்திற்கு இன்னும் 2 நாட்களில் மீண்டும் மழை.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்
Recommended Video

சென்னை: டிசம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் தென்கடலோர ஆந்திரா, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் அருகே வலு குறைந்து காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால், வருகிற 4, 5ம் தேதிகளில் தென்கடலோர ஆந்திரா, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை கொட்டியது.
கஜா புயல் பாதிப்பில் இருந்து, மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் சூழலில், மழை பெய்ய தொடங்கி உள்ளது. இது மக்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இதை தொடர்ந்து டிசம்பர் 4,5ம் தேதிகளில் தென்கடலோர ஆந்திரா, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது, சென்னை, கடலூர் ஆகிய கடலோர மாவட்டங்களிலும், திருவாரூர், தஞ்சை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் இதனால் மழை பெய்யும். .
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
40% ஏற்கனவே காலி.. இந்தியாவை தாக்கும் பேராபத்து? சாட்டிலைட் போட்டோவை பார்த்தால் நிலைமை புரியும் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications