அடுத்த 3 மணி நேரம் முக்கியம்... எந்தெந்த ஊர்களில் மழைக்கு வாய்ப்பு... முழு லிஸ்ட் இதோ..!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த ஊர்களில் மழை பெய்யும் என்ற தகவல் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி விவரம் பின்வருமாறு;

சென்னை
செங்கல்பட்டு
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
வேலூர்
ராணிப்பேட்டை
விழுப்புரம்
கடலூர்
திருவண்ணாமலை, ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்து வரும் 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அடுத்து வரும் 3 மணி நேரத்துக்கு இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடிய மாவட்டங்களின் பட்டியலும் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அந்த மாவட்டங்களின் விவரம் பின்வருமாறு;
நாகை
மயிலாடுதுறை
திருவாரூர்
நீலகிரி
கோவை
தென்காசி ஆகிய 6 மாவட்டங்களி இடி மின்னலுடன் மழை பெய்யும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications