‛‛களமிறங்கும் ஸ்டாலின்’’.. லோக்சபா தேர்தல் திமுக வேட்பாளர் தேர்வுக்கான நேர்க்காணல் தேதி அறிவிப்பு
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு வரும் 10ம் தேி காலை 9 மணி முதல் நேர்க்காணல் நடத்தப்பட உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தள்ளார்.
இதுதொடர்பாக திமுகவின் பொதுச்செயலாளராக துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடைபெற ள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமை கழகத்துக்கு ிண்ணப்பம் ந்துள்ளவர்களை கழக தலைவர் முக ஸ்டாின் வரம் 10.03.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நேர்க்காணல் செய்கிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்க்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் - வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்.

இந்நேர்க்காணலின்போது அந்தந்த நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த மாவட்ட செயலளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். வேட்பு மனு அளித்தவர் தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது. அவர்களையெல்லாம் நேர்க்காணலுக்கு கண்டிப்பாக அனுமதி இயலாது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications