எஸ்ஆர்எம் மருத்துவமனையில் கோவாக்சின் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று ஆம் கட்ட கோவாக்சின் பரிசோதனையாக இரண்டு பேருக்கு தடுப்பூசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது.
சென்னை: காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று இரண்டாம் கட்ட கோவாக்சின் மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது. முதற்கட்ட பரிசோதனை வெற்றி அடைந்ததால், இரண்டாம் கட்ட பரிசோதனைக்கான தடுப்பூசி இரண்டு பேருக்கு போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்ட இருவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
Recommended Video
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் உடன் இணைந்து தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசியான கோவாக்சின் மருந்தை மனிதர்களுக்கு பரிசோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது.

முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு வெற்றி கிடைத்ததால் அடுத்த கட்ட சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி கோவாக்சின் மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பணிகளை விரைவுபடுத்தும்படி ஐ.சி.எம்.ஆர் உத்தரவிட்டுள்ளது.
இளைய தளபதியே...உதயநிதியை அன்று வாழ்த்திய கு.க. செல்வம் - இன்று ஏசுவது ஏன்?jey
இந்த நிலையில் காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் 10 தன்னார்வலர்களில் ஆரோக்கியமான நிலையில் இருந்த 2 பேருக்கு கடந்த மாதம் 23ஆம் தேதியன்று 0.5 எம்எல் என்ற அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இவர்கள் 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்தனர். அவர்கள் இருவரும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று ஆம் கட்ட கோவாக்சின் பரிசோதனை நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. அதன்படி இன்று தன்னார்வலர்கள் 2 பேருக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து தடுப்பூசி மூலம் செலுத்தப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட இருவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications