மதுராந்தகத்தில் மோடிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிறுமி! நெகிழ்ச்சியில் கையை நீட்டி பிரதமர் சொன்ன வார்த்தை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்திருக்கிறார். மதுராந்தகத்தில் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த சிறுமி செய்த செயலால்.. பிரதமர் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
மோடி பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் சிறுமி ஒருவர்.. மோடியின் தாயாரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு, அதை கொடுக்க காத்திருந்திருந்தார். இதனை கவனித்த மோடி.. "சிறுமி ஒருவர் எனது தாயாரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு எனக்கு கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார். நண்பர்களே அந்த புகைப்படத்தை வாங்கி என்னிடம் கொடுங்கள்.

சிறுமியின் முகவரியையும் பெற்று கொடுங்கள். நான் சிறுமிக்கு வாழ்த்து கடிதத்தை அனுப்புகிறேன். எனது தாயாரின் புகைப்படத்தை கொண்டுவந்ததற்கு நன்றி" என்று கூறியிருந்தார்.
More From
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார்












Click it and Unblock the Notifications