சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் பெட்டி தடம் புரண்டது!
சென்னை: சென்னை பேசின் பிரிட் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம்புரண்டது. தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய ரயில் பெட்டியை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை திருவள்ளூர் நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த மின்சார ரயில் பேசின் பிரிட்ஜ்- வியாசர்பாடி இடையே செல்லும் போது ரயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது.

மின்சார ரயில் பெட்டி தடம் புரண்டதால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தடம் புரண்ட ரயில் பெட்டியை மீட்டு சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேசின் பிரிஜ்ட் பணிமனைக்கு பரமாரிப்புக்காக சென்ற .ழ்சதாப்தி ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை திருவள்ளூர் நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த மின்சார ரயில் பேசின் பிரிட்ஜ்- வியாசர்பாடி இடையே செல்லும் போது ரயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது.
மின்சார ரயில் பெட்டி தடம் புரண்டதால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தடம் புரண்ட ரயில் பெட்டியை மீட்டு சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேசின் பிரிஜ்ட் பணிமனைக்கு பரமாரிப்புக்காக சென்ற சதாப்தி ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications