ரூ.23 கோடி மோசடி செய்த புகாரில் ஈ.வி.பி சந்தோஷ் ரெட்டி கைது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் சினிமா தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.23 கோடி மோசடி செய்த புகாரில் ஈ.வி.பி. சந்தோஷ ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரில் ஈ.வி.பி. சந்தோஷ ரெட்டியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வேல்ஸ் நிறுவனம் ஈ.வி.பி சந்தோஷா ரெட்டியிடம் வாங்கிய சுமார் 34.75 ஏக்கர் நிலம் மற்றும் அங்குள்ள கட்டிடங்களுக்கு உரிய நிறைவு சான்றிதழ்கள் இல்லை என்ற வேல்ஸ் குழுமம் புகார் அளித்தது. ரூ.23 கோடி மோசடி தொடர்பாக அளித்த புகாரில் சந்தோஷ் ரெட்டி, வினோத், கிரண் ராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

More From
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications