கட்சிக்காரங்களே பணத்தை சுருட்டியதால் தோற்றேன்.. பரபரப்பை கிளப்பிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன்!
சென்னை: 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த பணத்தை, கட்சிக்காரர்களே சுருட்டியதால் திருவொற்றியூர் தொகுதியில் தான் தோற்றுப்போனதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏவாக பணியாற்றிவர் அதிமுகவைச் சேர்ந்த கே.குப்பன். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட்ட அவர் திமுக வேட்பாளர் கே.பி.சங்கரிடம் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், திருவொற்றியூரில் நடைபெற்ற அதிமுக கட்சி ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சைக் கேட்டு அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.
"2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த பணத்தை, கட்சியினரே சுருட்டியதால் திருவொற்றியூர் தொகுதியில் நான் தோற்றுப் போனேன். இந்த முறை அப்படி நடக்காது ராஜா, கனவு காணாதே.. பணம் கொடுக்க மாட்டேன்" என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் பேசியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட்டபோது, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதோடு, கட்சியினரே அந்தப் பணத்தை சுருட்டி விட்டதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் பேசியதைக் கேட்டு அங்கிருந்த அதிமுகவினரே ஆடிப்போய்விட்டனராம்.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications