சென்னை மீனம்பாக்கத்தில் ஆர் டி ஒ அலுவலகம் அமைக்க கோரி வழக்கு.. பரிசீலிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: மீனம்பாக்கத்தில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஆர் டி ஒ அலுவலகம் அமைக்க கோரிய வழக்கில், 2 மாதத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடிப்படை வசதிகள் இல்லாமல், பாழடைந்த நிலையில் இருந்தன் காரணமாக மீனம்பாக்கத்தில் இயங்கி வந்த ஆர்டிஒ அலுவலகம் ஆலந்தூர் பகுதிக்கு மாற்றப்பட்டதோடு, வாகங்களுக்கான உரிமம் பெற ஓட்டுனர் சோதனை நடத்தப்படும் திடலுக்காக 0.32 ஹெக்டேர் நிலமும் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த நிலத்தில் ஆலந்தூரில் ஆர் டி ஓ அலுவலகத்திற்கான புதிய கட்டிமோ, குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளோ ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை, இதனால் வாகன உரிமம் பெற வருபவர்கள் சிரமத்திற்குள்ளாவதோடு, திறந்த வெளி திடலிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.
எனவே அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஆர்டிஒ அலுவலகத்தை ஆலந்தூரில் கட்டிட தர கோரி மகாத்மா காந்தி மனித நேய மக்கள் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது
இந்த வழக்கை.விசாரித்த நீதிபதி எம் எம் சுந்தரேஸ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, 2 மாதத்தில் மனுதாரர் அளித்த மனுவின் மீது உரிய பரிசீலினை செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications