குடியுரிமை சட்டம்- மவுனம் கலைத்தார் ரஜினி- வன்முறைகள் வேதனை தருவதாக ட்வீட்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video
டெல்லியில் தீவிரமடைந்த போராட்டம்... இணைய சேவை முடக்கம்
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களில் நடக்கும் வன்முறைகள் தம் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளதாவது:

எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
— Rajinikanth (@rajinikanth) December 19, 2019
இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
இவ்வாறு ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications