சிபிசிஐடி டிஜிபியாக ஜாபர் சேட் நியமனம்.. 7 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!
தமிழ்நாடு காவல்துறை அகாடமியில் பணியாற்றிய ஜாபர் சேட் சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு காவல்துறை அகாடமியில் பணியாற்றிய போலீஸ் அதிகாரி ஜாபர் சேட் தற்போது சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இந்த நிலையில் போலீஸ் அதிகாரி ஜாபர் சேட் தற்போது சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காவல்துறை அகாடமியில் பணியாற்றி வந்தார். பல்வேறு வழக்குகள், விசாரணைகள் தொடர்பாக ஒரு காலத்தில் லைம் லைட்டில் இருந்த போலீஸ் அதிகாரி இவர்.
பல்வேறு புகார்கள் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட இவர், இடையில் சில நாட்கள் பணியில் இல்லாமல் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது இடம்மாற்றம் செயயப்பட்டுள்ளார்.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அருணாச்சலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்பியாக வருண்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறை நிர்வாக டிஐஜி கே. எலியர்சனும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் எஸ்பியாக சோனல் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாடு காவல்துறை அகாடமி ஏடிஜிபியாக அமரேஜ் பூஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications