மாயத்தோற்றத்தை உருவாக்கும் மத்திய பட்ஜெட்! இன்னும் எதிர்பார்த்தோம்! ஏமாற்றமே மிச்சம் -கொங்கு ஈஸ்வரன்
சென்னை: மத்திய நிதிநிலை அறிக்கையானது அடுத்த ஆண்டு வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டது என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் பற்றி ஈஸ்வரன் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
விவசாயிகள், ரயில்வே கட்டமைப்பு, புதிய விமான நிலையங்கள், தனிநபர் வருமான வரி வரம்பு உயர்வு போன்றவற்றை வரவேற்கின்றேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கக் கூடியதாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது.

செலவுக்கு தகுந்த வருமானம் இல்லை என்பது கவனிக்க வேண்டியது. அதிகமாக கூடுதல் கடன் வாங்குகின்ற திட்டத்தோடு தயாரிக்கப்பட்டு இருக்கின்ற நிதிநிலை அறிக்கையாக பார்க்கிறோம்.
மக்களுக்கான அரசின் திட்டங்களை கொண்டு போய் சேர்ப்பதற்கான யுக்திகள் தெரிவிக்கப்படவில்லை. அதில் மாநில அரசுகளுடைய பங்கு தெரிவிக்கப்படவில்லை. மாநில சுயாட்சி கேள்விக்குறியாவதற்கான வாய்ப்புகள் தென்படுகிறது.
தொழில் வியாபார வளர்ச்சிக்கான அறிவிப்புகள் எதிர்பார்த்த அளவு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. போன நிதிநிலை அறிக்கையில் இல்லாமல் 3.5 லட்சம் கோடிக்கான அறிவிப்புகள் பிரதமரால் அறிவிக்கப்பட்டது.
திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அது தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதுபோல இந்த நிதிநிலை அறிக்கையில் தெளிவுபடுத்தப்படாத பல அறிவிப்புகளை பிரதமர் வெளியிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications