பரபரப்பான வழக்குகளில் சிக்கினாலே மனச்சிதைவுக்கு ஆளாகிவிடுகிறார்களே!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பரபரப்பான வழக்குகளில் சிக்கிக் கொள்ளும் நபர்கள் அடுத்தடுத்து மனச்சிதைவுக்கு ஆளாவது தொடர்கதையாகி வருகிறது.
2016-ம் ஆண்டு மிகப் பெரும் பரபரப்பை கிளப்பியது சுவாதி படுகொலை வழக்கு. இந்த வழக்கில் தொடக்கத்தில் மதச்சாயம் பூசப்பட்டது.
பின்னர் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர்தான் சுவாதியை படுகொலை செய்தார் என கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் ராம்குமாருக்கும் சுவாதிபடுகொலைக்கும் எந்த ஒரு சம்பந்தமுமே இல்லை எனவும் கூறப்பட்டது.

ராம்குமார் மர்ம மரணம்
இந்நிலையில் சென்னை புழல் சிறையில் ராம்குமார் மின்கம்பிகளை கடித்து தற்கொலை செய்து கொண்டார்; மனச்சிதைவால் அவர் தற்கொலை செய்து கொண்டாகவும் கூறப்பட்டு அந்த வழக்கும் முடிவுக்கு வந்தது.

முகிலன் திடீர் மாயம்
அதேபோல் சமூக செயற்பாட்டாளர் முகிலனும் திடீரென மாயமானார். 5 மாதங்களுக்குப் பின்னர் திருப்பதியில் முகிலன் கைது செய்யப்பட்டு தற்போது தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ளார்.

முகிலனை மனநோயாளியாக்க சதி
முகிலனும் மனச்சிதைவுக்குள்ளாகி இருப்பதாக அவரது மனைவி மற்றும் நண்பர்கள் கூறியுள்ளனர். தன்னை மனநோயாளியாக்க சதி நடந்தது என முகிலும் கூறி வருகிறார்.

நிர்மலாதேவிக்கும் மனச்சிதைவு
முகிலன் விவகாரம் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவியும் மனச்சிதைவுக்குள்ளான நிலையில் 2 நாட்களாக பரபரப்பை கிளப்பி வருகிறார். நீதிமன்றத்தில் அமர்ந்து தியானம், தர்காவில் தலைவிரிகோலமாக கதறல் என நிர்மலாதேவியால் ஏகப்பட்ட பரபரப்புகள்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிற வழக்குகளில் சிக்குகிறவர்கள் அனைவருமே மனச்சிதைவுக்குள்ளாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications