நடிகர் ரஜினிகாந்த் கொரோனா 2-வது தடுப்பூசி போட்டுக் கொண்டார்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று கொரோனா 2-வது தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
Recommended Video
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்தே திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் ஹைதராபாத்தில் தொடங்கியது. ஆனால் அப்போது படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

நடிகர் ரஜினிகாந்துக்கும் கூட உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் அண்ணாத்தே படப்பிடிப்பு தொடங்கியது. இதற்காக தனி விமானத்தில் ஹைதராபாத் சென்றார் ரஜினிகாந்த்.
ஒரு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு நேற்று தனி விமானத்தில் சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். இதனைத் தொடர்ந்து இன்று கொரோனா 2-வது தடுப்பூசி ரஜினிகாந்த் போட்டுக் கொண்டார்.
ரஜினிகாந்த் 2-வது தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படத்தை சமூக வலைதளங்களில் அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் கொரோனா முதலாவது தடுப்பூசியை எப்போது போட்டுக் கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை.
-
அனைத்து ஊழியர்களுக்கும் ஐபோன் 17 Pro Max-ஐ கிப்ட் கொடுத்த சீன நிறுவனம்! இந்தியாவின் நிலைமையை பாருங்க -
50 ஆண்டுகளில் நடக்காத ஒன்று.. தென் மாநிலங்களுக்கு தண்டனையா! 1971 vs 2026.. அனல் பறக்கும் அரசியல்! -
அடுத்த தலைமுறைக்கான 'டிஜிட்டல் தங்கம்'.. உலகையே கண்ட்ரோலில் எடுக்கும் சீனா.. அப்போ இந்தியா எங்கே? -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... தண்ணீர் ஊற்றி சரி செய்யும் டெலிவரி ஊழியர்! கொடுமையை பாருங்க! -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications