செப். 7 முதல் ரயில் சேவை இயக்கம்- நாளை முதல் கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பயணிகள் ரயில் செப்டம்பர் 7-ந் தேதி இயக்கப்படுவதால் கவுன்ட்டர்களில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா லாக்டவுன அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அனைத்து ரயில், விமான சேவைகளும் நிறுத்தப்பட்டது.

சுமார் 5 மாதங்களுக்குப் பின்னர் லாக்டவுன் கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதனால் பேருந்து, ரயில்சேவைகள் மீண்டும் இயக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் செப்டம்பர் 7-ந் தேதி முதல் பயணிகள் ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாளை முதல் கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
More From
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications