'இந்தியாவின் தோசை கிங்'.. ஜெயிலுக்கு போன சரவணபவன் அண்ணாச்சிக்கு கிடைச்ச புது பட்டம்
Recommended Video
சென்னை: ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சிக்கு புதியதாக இந்தியாவின் தோசை கிங் என பட்டம் சூட்டி இருக்கின்றன வட இந்திய ஊடகங்கள்.
ஜீவஜோதியை அடைய நினைத்தார் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால். ஆனால் ஜீவஜோதியோ பிரின்ஸ் சாந்தகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனால் அடியாட்களை ஏவி பிரின்ஸ் சாந்தகுமாரை கடத்தி கொடைக்கானல் மலையில் இருந்து உருட்டிவிட்டு படுகொலை செய்தார் ராஜகோபால். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் ராஜகோபாலுக்கும் அவரது அடியாட்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் அனைவரும் இன்று சரணடையவும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் ராஜகோபால் சரணடைய அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்துக்குப் போனார்.
உச்சநீதிமன்றமோ ராஜகோபாலின் மனுவை தள்ளுபடி செய்து உடனே சரணடைய உத்தரவிட்டது. தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராஜகோபால் அண்ணாச்சி.
இச்செய்தியை எழுதியுள்ள வட இந்திய ஊடகங்கள் ராஜகோபாலுக்கு புது பட்டமாக 'இந்தியாவின் தோசை கிங்' தோசை கிங் என சூட்டியுள்ளன.
'ஆசை ராஜா'வுக்கு தோசை ராஜா பட்டமாம்!
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications