அட்டகாசமான.. சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்.. புரசைவாக்கத்தில் புதிய கிளை இன்று திறப்பு!
சென்னை: "விடா முயற்சி, அயராத உழைப்பு, தரமான பொருட்கள் அதற்கு உரிய விலை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய நேர்மை இருப்பின் எந்த தொழிலிலும் சிறப்பாக வளர முடியும்" என்பதற்கு அடையாளம் தான் திரு. ராஜாரத்தினம் அவர்களால் உருவாக்கப்பட்ட "சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்."
சென்னை மக்கள் மிகுந்த விருப்பத்துடனும் வந்து பொருட்கள் வாங்கும் ஒரு இடமாக மாறியுள்ளது சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவன கடைகள். தி நகர், புரசைவாக்கம், குரோம்பேட் மற்றும் போரூர் ஆகிய இடங்களில் மிகவும் பறந்து விரிந்த கடைகளை நடத்தி வருகிறது.
அனைத்து கடைகளை விட சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளுக்கு எப்பொழுதும் மக்களிடம் செல்வாக்கு அதிகம். இதன் தொடர்ச்சியாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம். சென்னை புரசைவாக்கத்தில் இன்று அவர்களின் அடுத்த கிளையை திறந்துள்ளது. சிறப்பான பார்க்கிங் வசதியுடன். மெயின் ரோட்டில் அமைந்துள்ளது இக்கடை.
தங்கநகைகள், வெள்ளி பொருட்கள், பட்டுசேலைகள், நிச்சயதார்த்தம், மெகந்தி, சங்கீத், கல்யாணம், வரவேற்பு, சுப நிகழ்வுகளுக்கான அணைத்து ஆடை அணிகலன்கள் மாற்றம் பரிசுப்பொருட்கள் அனைத்தும் இந்த புதிய கடையில் பிரதியோகமாக கிடைக்கும். அணைத்து மக்களின் ரசனையை அறிந்து பல ஆயிரும் டிசைன்கள் பார்வைக்கு வைக்க பட்டுயிருக்கியது. குழந்தைகள் ஆடவர்களுக்கும் தனி பிரிவு அமைக்க பட்டுஇருகிறது.
திறப்பு விழா சலுகையாக முதல் 5 நாட்களுக்கு பவுனுக்கு ரூபாய் 1500 குறைவு. திறப்புவிழாவில் அப்பகுதி மக்கள் பலர் ஆர்வமுடன் கடைக்கு வந்து பொருட்களை வாங்கிச்சென்றனர்.
வாடிக்கையாளர்கள் நலனில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் வைத்திருக்கும் அக்கறை தான் தொடர்ந்து பல கடைகளை திறக்க வாய்ப்பாய் அமைதியிருக்கிறது!