கோடநாடு எஸ்டேட் விவகாரம்.. பணியில் இருக்கும் நீதிபதியை கொண்டு நீதி விசாரணை: திருநாவுக்கரசர் பேட்டி
Recommended Video

சென்னை: அகில இந்திய தேசிய மகிளா காங்கிரஸ் செயலாளர் அப்சரா ரெட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரை நேரில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர் கூறியதாவது: அப்சரா ரெட்டியை காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு அப்சரா நிச்சயம் துணை நிற்பார்.

திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாகவே அனைவரின் விருப்பத்தை கேட்டு அறிந்து தேதியை அறிவிதிருக்க வேண்டும். இத்தகைய செயல் தேர்தல் கமிஷன் மீதுள்ள நம்பிக்கையை சிதைக்கும் விதமாக இருக்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தலுக்காக புதிய கமிட்டி அமைக்கப் பட்டு வருகிறது, நாளை காலை முன்னாள் மாநில தலைவர்கள், சட்டமன்ற தலைவர்கள், அனைவருடனான ஆலோசனை கூட்டம் திருநாவுக்கரசர் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ளது.
மக்களை மோடி ஏமாற்றி இருக்கிறார். தமிழ்நாட்டில் கதவு திறந்து உள்ளது கூட்டணிக்கு எல்லோரும் வாருங்கள் என்று அறிக்கை விடுத்துள்ளார். காங்கிரசுடன் அனைத்து கட்சிகளும் கூட்டணி சேர்வது அமித்ஷாவிற்கு பொறுத்துக்கொள்ளமுடியவில்லை என்பதால் கடைசி நேர புலம்பல் இது.
திமுக தலைவர் தெளிவாக பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்துவிட்டனர். அதிமுக அச்சுறுத்தலில் இருக்கிறது, தம்பிதுரை போன்றவர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் தோல்வி அடைந்து விடுவோம் என்று பயம் கொள்கிறார்கள். காங்கிரஸ்-திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழ்க்க வேண்டும். ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் வழக்கில், அமர்வு நீதிபதியை கொண்டு நீதி விசாரணை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications