முதல் முறையாக பிற்பகலில் தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்.. வாழ்த்துகள் பசங்களா!
சென்னை: 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முதல்முறையாக பிற்பகலில் தொடங்கியுள்து. இன்று தமிழ் தேர்வு நடைபெறுகிறது.
2018-19-ஆம் கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று பிற்பகல் 2மணிக்கு தொடங்கியது. இத்தேர்வு 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வழக்கம் போல் இந்த தேர்வு காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி 12.45 மணி வரை நடக்கும்.

இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய தேர்வுகள் மட்டும் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 4.45 மணிக்கு முடிவடையும். 10-ஆம் வகுப்பு தேர்வை பொருத்தமட்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
தனித் தேர்வர்களாக 38 ஆயிரத்து 176 பேர் பங்கேற்கின்றனர். அது போல் வேலூர், மதுரை, புழல், பாளையங்கோட்டை, திருச்சி உள்ளிட்ட சிறைகளில் இருந்து 152 சிறை கைதிகள் தேர்வு எழுதுகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications