Tamil Nadu Assembly live:சபாநாயகரின் கோட்சே, சாவர்க்கர் வாரிசு விமர்சனமே வெளியேற காரணம்: ஆளுநர் ரவி
சென்னை: தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது உரையை முழுமையாக வாசிக்காமல் 2 நிமிடங்களிலேயே வாசித்துவிட்டு புறக்கணிப்பு செய்தார். மேலும் தேசிய கீதம் இசைக்கும் முன்னரே சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார் ஆளுநர் ரவி. சட்டசபையில் முதலில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற ஆளுநர் கருத்து சபை குறிப்பில் இடம் பெறாது எனவும் சட்டசபை சபாநாயகர் அப்பாவு அதிரடியாக அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகளின் லைவ் அப்டேட்டுகள்:

தமிழக அரசு - ஆளுனர் மோதல் தொடரக்கூடாது:
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) February 12, 2024
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தக் கூடாது!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தொடங்கி வைப்பதற்காக வந்த தமிழக ஆளுனர் ஆர்.என்.இரவி, அவருக்காக தயாரிக்கப்பட்ட உரையை படிக்க மறுத்திருக்கிறார். ஆளுனர் உரைக்கு முன்பாக தேசிய கீதம்…
இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுகிற வகையில், பல வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்களையும் - திட்டங்களையும் தந்த நம் பெருமைமிகு தமிழ்நாடு சட்டபேரவையின், இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் - சக அமைச்சர்… pic.twitter.com/w7ljhsYodu
— Udhay (@Udhaystalin) February 12, 2024
#WATCH | Tamil Nadu Governor RN Ravi, who refused to read the address given by the government to him at the Legislative Assembly, leaves from the Assembly https://t.co/9IvBmDvMp6 pic.twitter.com/gYv8RjNmq7
— ANI (@ANI) February 12, 2024
ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ் நாட்டிற்கு செய்து வரும் துரோகத்தை மக்கள் அறியும் நிலை ஏற்பட்டு விடும் என்பதால் சட்டமன்றத்தில் கவர்னர் உரையை படிக்காமல் தவிர்த்தார் கவர்னர். ஜனநாயக மரபுகளையும், சட்டமன்ற நடைமுறையையும் மீறி தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான தனது நிலைபாட்டை மீண்டும் உறுதி…
— Mano Thangaraj (@Manothangaraj) February 12, 2024
மீண்டும் மீண்டும் - தேசிய கீதத்தை அவமானப்படுத்தும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்..!
— Dr.L.Murugan (@Murugan_MoS) February 12, 2024
தமிழ்நாடு சட்டபேரவையில், இந்த ஆண்டுக்கான முதல் நாள் மாண்புமிகு ஆளுநர் உரையுடன் தொடங்கும் போது, ஆளுநர் அவர்கள் தேசிய கீதத்துடன் தொடங்க வேண்டும் என்று சொல்லியுள்ளார், அதை கூட செய்யமுடியாது என்ற…












Click it and Unblock the Notifications