இனி தமிழில் ஊர்ப் பெயர்களைப் பார்க்கலாம்.. சென்னை சாலையின் பெயர் மாறியது!
Recommended Video

சென்னை : தமிழகத்தில் ஆங்கிலத்தில் உள்ள ஊர், நகர், தெருப் பெயர்களை தமிழுக்கு மாற்றத் திட்டமிட்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளது தமிழக அரசு. முதல் கட்டமாக சென்னையில் ஒரு சாலையின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழகத்தில் உள்ள முக்கியமான பல ஊர்கள், மாவட்ட தலைநகரங்களின் பெயர்கள் இனி மாற்றப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டதாக கூறியிருந்த அவர், விரைவில் அது தொடர்பான ஆணைகளும் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

தற்போது பெயர் மாற்றம் தொடர்பான பணிக்காக 32 மாவட்டங்களிலும் உயர்மட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மாற்றம் செய்யவேண்டிய ஊர்களின் பெயர்களையும், இனி எவ்வாறு அந்த ஊர்களின் பெயர்கள் இருக்கவேண்டும், அழைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, தற்போது 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள், தெருக்கள் மாற்றப்பட இருக்கின்றன. அதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசும் தொடங்கி உள்ளது. இந்த முடிவின் படி சென்னையில் உள்ள ட்ரிப்பளிகேன் என்பது திருவல்லிக்கேணி என்று மாற உள்ளது.

அதே போல, திருச்சி என்பது திருச்சிராப்பள்ளி என்றும், டுட்டிகொரின் என்பது தூத்துக்குடி என்றும் மாற்றப்படுகிறது. சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லி, இனி பூவிருந்தவல்லி என்று மாறுகிறது.
சென்னையில் உள்ள பிரேசர் பிரிட்ஜ் சாலை என்பது தற்போது தமிழில் தேர்வாணையச் சாலை என்றும் ஆங்கிலத்தில் டிஎன்பிஎஸ்சி சாலை என்றும் மாற்றப்பட்டுள்ளது.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தூத்துக்குடியில் பயங்கரம்.. நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் செய்த அதிரடி சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications