திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளம்.. கொட்டி தீர்க்கும் கனமழை! மாவட்ட ஆட்சியர்களுக்கு அலர்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், கனமழை, மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
மழை, வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது.













Click it and Unblock the Notifications