தமிழக பள்ளி கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம்- 5,8- பொதுத்தேர்வு குழப்பம் எதிரொலி?
சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடப்பாண்டில் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் மாணவர்கள் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும் என அரசியல் கட்சிகள், ஆசிரிய சங்கங்கள் தெரிவித்திருந்தன இருப்பினும் தமிழக அரசு 5,8-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவதில் தீவிரம் காட்டியது.
இந்நிலையில் திடீரென 5,8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குழப்பங்களால் அவர் மாற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
கைத்தறித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் வேறு சில துறைகளின் செயலாளர்களும் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்..
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications