தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது- கவுன்ட்டர்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 7-ந் தேதி முதல் இயக்கப்படும் 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. டிக்கெட் முன்பதிவுக்காக கவுன்ட்டர்களில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.
கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் 5 மாதங்களாக அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்தன. பிற மாநில தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

இதனிடையே லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து செப்டம்பர் 7-ந் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல் கட்டமாக தமிழகத்துக்குள் 13 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்திருக்கிறது.
சென்னையில் இருந்து கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடிக்கும் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவுகள் இன்று காலை ரயில் நிலையங்களின் கவுன்ட்டர்களில் காலை 8 மணிக்கு தொடங்கியது.
காலை 8 மணிமுதலே டிக்கெட் கவுன்ட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. ரயில் நிலையங்களுக்குள் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதால் கவுன்ட்டர்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. டிக்கெட் கவுன்ட்டர்களில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு முன்பதிவு நடைபெற்று வருகிறது.
Recommended Video
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications